Easy Tutorial
For Competitive Exams

Related QA - - உயிர்கள்

6511.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்
ஆத்திச்சூடி
புறநானூறு
அக நானூறு
திருக்குறள்
6889.மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. - என வசனகவிதை எழுதியவர்?
திரு.வி.க
பாரதியார்
வள்ளலார்
பாரதிதாசன்
7080.பிரித்து எழுதுக `ஆருயிர்`
அருமை + உயிர்
ஆர் + உயிர்
ஆரு + உயிர்
ஆ + ருயிர்
7138.பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர்
கண்ணதாசன்
கல்யாணசுந்தரம்
பாரதி
நா. காமராசன்
7645.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
I. பராகங்கள் (aerosols) மற்றும் பூச்சிக் கொல்லிகளில், பெரும்பான்மையாக குளோரோ ஃபுளூரோகார்பன்கள் உயரிய குளிரூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
II. மீதோபிரின் தாவரங்கள் விலங்குகளுக்கு கேடு விளைவிப்பதாகும்.
III. ஃபோட்டோ பாக்டிரியம் பாஸ்ஃபாரியம் என்பது உயிர் ஒளிர்விப்பான்களுக்கு உதாரணமாகும்
IV. பீடாலஜி என்பது இயற்கை சூழலில் மண் பற்றிய ஆய்வாகும்
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை எழுதுக
I, II மற்றும் 111 மட்டும் சரியானவை
1, 111 மற்றும் IV மட்டும் சரியானவை
I மற்றும் III மட்டும் சரியானவை
II மற்றும் IV மட்டும் சரியானவை
8079.வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும்
கூற்றை கவனி சரியான கூற்றை தேர்ந்தெடு :
I.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II.மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III.தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV.தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.
I, II and III only
I, II, III and IV
II and III only
III and IV only
9986.பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க
உயிர்கோளம் மாநிலம்
I. கான்கா - மத்திய பிரதேசம்
II. நந்தா தேவி - உத்தராஞ்சல்
III. மானஸ் - அசாம்
IV. நாம்தாப்பா - அருணாசல பிரதேசம்
I
II
ΙΙΙ
IV
10253.பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்
2 3 4 1
4 3 1 2
1 4 2 3
3 2 1 4
12491.ஆய்க
1) ஏ முன் உயிர்வரயகரம், வகரம் உடம்படு மெய்யாக வரும்
2) இ, ஈ, ஐ முன் உயர்வர வகரம் உடம்படு மெய்யாக வரும்
1 சரி 2 தவறு
1, 2 ம் சரி
1 தவறு 2 சரி
1, 2 ம் தவறு
14082.பனை+ஓலை- இச் சொற்கள் எவ்விதிகளின்படி புணரும்?
(i) இ ஈ ஐ வழி யவ்வும்... (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
(i) ஏனை உயர்வழி யவ்வும். (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவதியல்பே
(i) தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
(i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் (ii) உடல் மேல் உயிர் வந்தொன்று தியல்பே
14294.குளுக்கோஸ் + உயிர் வளி -> கரியமில வாயு + -------------+ஆற்றல்
H2
O2
நீர் (H2O)
இவற்றுள் எதுவுமில்லை
14453.இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட உயிர் வாழ்விடங்கள் எத்தனை உள்ளன?
11
12
13
15
14460.இந்தியாவில் வன உயிர்க் காட்சி சாலைகள் எத்தனை உள்ளன?
200
500
10
17
14484.உயிர் கிரியா ஊக்கி எனப்படுவது எது?
ஹார்மோன் துகள்
நொதி
செரிமான மண்டலம்
இவற்றுள் எதுவுமில்லை
21976.‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம்’ - இவ்வாறு கூறியவர்
கவிஞர் வெ. இராமலிங்கனார்
தெ.பொ.மீ
மு. வரதராசனார்
திரு.வி.க.
21979.‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர்
கபிலர்
பரணர்
மோசிகீரனார்
ஒளவையார்
23599.உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் எத்தனை?
8
10
5
12
23676.உயிர் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
இரண்டு
மூன்று
அரை
23820.உயிர் மெய் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
அரை
மூன்று
இரண்டு
23830.மெய்எழுத்துகள் தனித்தனியே நெடில் எழுத்து ஏழுடன் சேர்ந்தால் அவை______எனப்படும்
உயிர் எழுத்துகள்
உயிர் மெய் எழுத்து
உயிர்மெய் நெடில் எழுத்து
உயிர் மெய் குறில் எழுத்து
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us