Easy Tutorial
For Competitive Exams

Related QA - - குறளடி

8800.`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து`
- எனத் திருக்குறளை பாராட்டியவர்
பரிமேலழகர்
கபிலர்
மாங்குடி மருதனார்
பரணர்
8804.திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
11
09
08
10
9097.பொருத்துக
பட்டியல் I - பட்டியல் II
இரண்டு சீர்களான அடி - நெடிலடி
நான்கு சீர்களான அடி - கழிநெடிலடி
ஐந்து சீர்களான அடி - குறளடி
ஐந்துக்கும் அதிக சீரடி - அளவடி
4 3 2 1
2 1 3 4
1 2 3 4
3 4 1 2
10209.பொருத்தமான விடையைக் கண்டறி.
"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்
பாட்டும் தொகையும்
சிலம்பும் மேகலையும்
இராமாயணமும் குறளும்
பாரதமும் இராமாயணமும்
14078.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று- இக் குறளின் ஈற்றிசை வாய்பாடு யாது?
நாள்
மலர்
காசு
பிறப்பு
14079.கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை - அளவடி
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - குறளடி
ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும் - நெடிலடி
நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா - கழிநெடில
23691."திங்களை பாம்பு கொண்டற்று"- என்ற குறள் எதை குறிப்பிடுகிறது?
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
ராகு கிரகணம்
கேது கிரகணம்
32978."ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து"
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?
ஆட்டுக்கடா
வேங்கை
குதிரை
நாய்
32992."மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுல நீர பிற"
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
OVER LOOK
OVER POWER
OVATION
OVIPARUS
33210.விடை தேர்க:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
- இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
உவமையணி
சொற் பின்வருநிலையணி
33242.பொருத்துக:
நூல்நூலாசிரியர்
(a) மருமக்கள் வழிமான்மியம்1. திரு. வி. க
(b) தமிழ்ச் சோலை2. சுரதா
(c) இரட்சணியக் குறள்3. கவிமணி
(d) தேன்மழை4. எச்.ஏ. கிருட்டிணனார்
4 1 2 3
1 4 3 2
2 1 3 4
3 1 4 2
33540.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: .
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது1. தண்டியலங்கார மேற்கோள்
(b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே2. கிரெளல்
(c) தன்னேரில்லாத தமிழ்3. கால்டுவெல்
(d) தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது4. தொல்காப்பியம்

(a) (b) (c) (d)
4 3 2 1
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
33595.வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை ஒன்றுவரிசை இரண்டு
(a) கொலையே, களவே, காமத்தீவிழைவு1. உள்ளம் தன்னில் தோன்றுவன
(b) பொய்யே, குறளை, கடுஞ்சொல் பயனில்சொல்2. என்பது இயல்பே
(c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி3. உடம்பில் தோன்றுவன
(d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார்4. சொல்லில் தோன்றுவன

(a) (b) (c) (d)
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
4 3 2 1
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us