Easy Tutorial
For Competitive Exams

Related QA - - சீவகசிந்தாமணி

6878.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
நச்சினார்க்கினியார்
அடியார்க்கு நல்லார்
ந.மு.வேங்கடசாமி
பேராசிரியர்
10245.பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
3 1 4 2
3 2 4 1
2 1 3 4
4 3 1 2
23778.மணநூல் என்று எதற்கு பெயர்.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
திருவிளையாடற்புராணம்
23861.சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் பெயர்
கோவலன்
சீவகன்
ராமன்
கிருஷ்ணன்
32903.பொருத்துக
நூல்நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம்1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி4. சீத்தலைச் சாத்தனார்

2 3 1 4
3 4 1 2
3 4 2 1
4 1 3 2
34148.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
பேராசிரியர்
அடியார்க்கு நல்லார்
நச்சினார்க்கினியர்
ந.மு. வேங்கடசாமி
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us