Easy Tutorial
For Competitive Exams

Related QA - - மன்னவர்கள்

6299.தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
விஷ்ணு கோபா
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
6312.மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
உறையூர்
மதுரை
தஞ்சாவூர்
பூம்புஹார்
6321.பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
மகேந்திரவர்மன்
ராஜசிம்மன்
மாமல்லன்
நந்திவர்மன்
6415.மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
2, 1, 3, 4
1, 2, 4, 3
1, 2, 3, 4
2, 1, 3, 4
6464.தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ?
திருமலை நாயக்கர்
ராஜராஜன்
ராஜேந்திரன்
முதலாம் பராந்தகன்
6866.உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்`
மன்னர்களோடு மக்கள் போர்புரிதல்
மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்
மன்னர்களோடு மன்னர்கள் போர்புரிதல்
மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர்புரிதல்
6912.`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்?
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
கல்கி
சுஜாதா
6981.___________என்ற அராபிய மன்னர் இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்?
முகம்மது பின் துக்ளக்
முகம்மது கோரி
முகம்மது பின் காசிம்
முகம்மது கஜினி
7509.கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
மேயோ பிரபு
ரிப்பன் பிரபு
இரண்டாம் ஹார்டிங் பிரபு
வேவல் பிரபு
8345.படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர்
அக்பர்
ஹுமாயுன்
ஷாஜஹான்
பாபர்
8479.ஆரியர்களுடைய சபா, சமிதி என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது ?
மன்னனை (அரசன் )
புரோகிதர்
படைத்தளபதி
கிராம நிர்வாகி.
8521.பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்
சேந்தன் செழியன்
சுந்தர பாண்டியன்
கூன் பாண்டியன்
கடுங்கோன்.
8796.மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
பாண்டியன் நெடுஞ்செழியன்
கோப்பெருஞ்சோழன்
முதலாம் குலோத்துங்கன்
9391.குரானின்படி `மாமலூக்` என்பதின் அர்த்தம்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்
(А) I
II
III
IV
9469.சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
அக்பர்
ஒளரங்கசீப்
ஷாஜகான்
ஜஹாங்கீர்
9565.தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
சேவப்ப நாயக்கர்
அச்சகதப்ப நாயக்கர்
இரகுநாதநாயக்கர்
சரபோஜி மன்னர்
10262."வையக மெல்லா மெமதென்றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?
சேரன்
பல்லவன்
சோழன்
பாண்டியன்
12482.மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்
நா. பிச்சைமுத்து
வல்லிக்கண்ணன்
கு. இராசகோபாலன்
பாரதியார்
12496."தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர்
இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
சந்திர சேகர கவிராசப் பண்டிதர்
திரிகூடராசப்பக் கவிராயர்
அண்ணாமலையார்
22139.வெல்லஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்
ஹைதராபாத் நிஸாம்
பீஷ்வா இரண்டாம் பாஜிராவ்
அயோத்தி நவாப்
திப்பு சுல்தான்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us