Easy Tutorial
For Competitive Exams

அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் யார்?

அரிசேனர்
சூத்ரகர்
காளிதாசர்
விஷ்ணுசர்மா
Additional Questions

சமுத்திர குப்தரது படையெடுப்பு வெற்றிகளைப் பற்றி குறிப்பிடுகிற கல்வெட்டு எது?

Answer

பின்வருவனவ்றுள் சரியான இணை எது /எவை?
1. விசாகதத்தர் - முத்ர ராட்சசம்
2. பானர் - இரகுவம்சம்
3. பிரம்மகுப்தா - பிரம்ம சித்தாந்தம்
4. காளிதாசர் - ஹர்ஷ சரிதம்

Answer

குப்த வம்சத்தின் முதல் சுதந்தர மன்னர் யார்?

Answer

குப்தப் பேரரசு உருவான நூற்றாண்டு

Answer

பூமி வட்ட வடிவமானது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கூறியவர் யார்?

Answer

இசையில் ஆர்வம் கொண்ட குப்த அரசர் யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தமிழ் மொழியில் புலமை பெற்றவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
2. வாணியில், கணித அறிஞர் வராகப்பட்டார் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் நூலில் தசமம், பூஜ்ஜியம், கனமூலம், வார்க்கமூலம் போன்றவற்றை விளக்கியுள்ளார்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. நவரத்தினங்களை காளிதாசர் முதன்மையானவர்
2. மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமிகிரர் அகராதி தொகுத்த அமரசிம்மர் ஆகியோரும் நவரத்தினங்களுள் அடங்குவர்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தோரமானர், மிகரகுலர் போன்ற யூணத் தலைவர்கள் குப்தப் பேரரசை பலமிழக்கச் செய்தனர்.
2. புஷ்யமித்திரர், ஹீணர் போன்ற அந்நியர் படையெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

Answer

அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us