Easy Tutorial
For Competitive Exams

Science QA தக்காண அரசுகள் (Deccan) Test Yourself

48305.ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்?
முதலாம் வினியாதித்தன்
விஷ்ணுவர்தனர்
முதலாம் கிருஷ்ணர்
மூன்றாம் கோவிந்தன்
48306.பொருத்துக:
கீழைச்சாளுக்கியர்-கல்யாணி
மேலைச்சாளுக்கியர்-வாராங்கள்
யாதவர்கள்-வெங்கி
காகதீயர்-துவாரம்
ஹாய்சாலர்-தேவகிரி
3 1 4 5 2
3 2 5 1 4
3 1 2 4 5
3 1 5 2 4
48307.கல்யாணியை ஆட்சி செய்த மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர் யார்?
ஹொய்சாளர்கள்
காகதீயர்
A மற்றும் B
இவற்றும் எதுவுமில்லை
48308.வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் யார்?
இரண்டாம் புலிகேசி
மாளவர்கள்
முதலாம் புலிகேசி
கங்கர்
48309.இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது?
தெலுங்கு
கன்னடம்
வங்காளம்
பஞ்சாபி
48310.சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்த அரசர் யார்?
இரண்டாம் புலிகேசி
மாளவர்கள்
முதலாம் புலிகேசி
கங்கர்
48311.கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
I. காகதீய அரசர் மகாதேவனையும், ஹொய்சாள மன்னன் இரண்டாம் வீரபல்லாளனையும் தோற்கடித்து, கிருஷ்ணா ஆற்றினைக்கடந்து தனது ஏழையை விரிவுபடுத்தியது சிங்கனா மகாராஷ்டிரா மீது பலமுறை படையெடுத்தார்.
II. சிகனா கோலாப்பூரை வென்று தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
III. சிகனாவை அடுத்து அவரது மகன் கிருஷ்ணா ஆட்சிக்கு வந்தார்.
IV. கிருஷ்ணாவின் சகோதரன் மகாதேவா வடகொங்கண் பகுதியை தனது நாட்டுடன் இணைத்து சில்ஹாரா ஆட்சியை முடிவுறச் செய்தார்.
V. யாதவ மரபின் இறுதி மன்னர் சங்கரத்தேவர் ஆவார்.
I மட்டும்
II, III மட்டும்
II, IV மட்டும்
I, III, V மட்டும்
48312.இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்?
ரத்தோர்
தந்திதுர்கள்
இரண்டாம் கீர்ததிவர்மன்
மால்கெட்
48313.பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது?
வாதாபி
பதாமி
வெங்கி
பிஜப்பூர்
48314.பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
I. மைசூர் அரசு அமைவதற்கு ஹொய்சாளர்கள் வழியமைத்தனர்.
II. ஹொய்சாளர்கள் துவாரசமுத்திரம், பேளூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கோயில்களில் இராமாயணம், மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
III. ஹொய்சாளர்கள் கன்னட மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆடிகோலியவர்கள் ஆவர்.
IV. நியச்சந்திர, கண்டி, ராகவங்கர், நேமிச்சந்திரன் ஆகியோர் ஹொய்சாளர்களின் காலத்தில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதிகள் ஆவர்.
I மட்டும்
I, II மட்டும்
III மட்டும்
III, IV மட்டும்
48315.பிற்கால மேலை சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி எது?
வாதாபி
பதாமி
வெங்கி
பிஜப்பூர்
48316.கி.பி. 12-14ம் நூற்றாண்டுகளில் தேவகிரியை ஆண்டவர்கள் யார்?
யாதவர்கள்
ஹொய்சாளர்கள்
காகதீயர்
இராட்டிரகூடர்கள்
48317.தேவகிரி கோட்டையினை கட்டியவர்கள் யார்?
காகதீயர்கள்
ஹொய்சாளர்கள்
யாதவர்கள்
கில்ஜிகள்
48318.சோழர்களுடன் திருமண உறவுகள் வைத்திருந்த சாளுக்கிய மரபு எது?
முற்கால மேலை சாளுக்கியர்கள்
கீழைச் சாளுக்கியர்கள்
பிற்காலச் மேலை சாளுக்கியர்கள்
ஷெ ய்சாளர்
48319.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
A. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலை காட்டியவர் முதலாம் கிருஷ்ணன் ஆவார்.
B. எலிபண்டா குகைக்கோயில் மும்பைக்கு அருகில் உள்ளது.
C. அமோகவர்ஷன் கவிராச மார்க்கம் என்ற இலக்கியத்தை உருது மொழியில் படைத்தார்.
D. பார்சுவ உதயம் என்ற நூலின் ஆசிரியர் ஜினசேனர் ஆவார்.
A மட்டும் சரி
B மற்றும் C சரி
A,B,D சரி C தவறு
A,B,D தவறு C சரி
Share with Friends