Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு சமூக அறிவியல் Test Yourself

31918.1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது?
சர் ஸ்டாபோர்டு
கிரிப்ஸ்
லின்லித்தோ
காந்தி ஜி
31919.உமர் அப்துல்லா ........................ மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.
பீகார்
பஞ்சாப்
ஜம்மு - காஷ்மீர்
டெல்லி
31920.கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை தேர்வு செய்க?
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942
உப்பு சத்தியாகிரகம் 1930
இந்திய சுதந்திர சட்டம் 1947
மேற்கண்ட அனைத்தும் சரியானவை
31921.இந்தியா இந்தியர்களுக்கே என்று கூறியவர்?
லால் பகதூர் சாஸ்திரி
பாலகங்காதரர்
சுவாமி தயானந்த சரஸ்வதி
லாலால ஜபதிராய்
31922.விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?
முதலாம் சந்திரகுப்தர்
குமாரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
31923.இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?
குஜராத்
கேரளா
பஞ்சாப்
மேற்கு வங்காளம்
31924.கீழ்கண்டவற்றுள் இமயமலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
பனி உறைவிடம்
இமாச்சல்
சிவாலிக்
இமாத்ரி
31925.இந்தியாவிற்கு எந்த திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?
தென் கிழக்கு திசை
தென் மேற்கு திசை
தெற்கு திசை
மேற்கு திசை
31926.ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர்?
இந்தியத் தேர்தல் ஆணையம்
மக்களவைத் தலைவர்
பாராளுமன்றத்தின் பொதுச் செயலர்
மக்களவை சபாநாயகர்
31927.7-வது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்?
ஏழ்மை போக்குவதற்கான அதிரடி நடவடிக்கை
வறுமை ஒழிப்பு
வேலை வாய்ப்பை அதிகரித்தல்
சமத்துவத்துடன் வளர்ச்சி
31928.இந்தியாவின் மிக உயரமான சிகரம்?
எவரெஸ்ட் சிகரம்
தவளகிரி
காட்வின் ஆஸ்டின்
கஞ்சன் ஜங்கா
31929.இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?
1947
1950
1957
1948
31930.1915 ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் "KNIGHT - HOOD" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?
இரவீந்திரநாத் தாகூர்
ஜவஹர்லால் நேரு
சுபாஷ் சந்திரபோஸ்
காந்தியடிகள்
31931.சர்வதேச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டது?
15 நீதிபதிகள்
20 நீதிபதிகள்
10 நீதிபதிகள்
25 நீதிபதிகள்
31932.நீதிபதிகளின் சம்பளம்?
தனியாக நிதி இல்லை
தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
அவரச நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
ஒன்று சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
31933.சார்க் அமைப்பின் முதல் பொது செயலாளர்?
ஜின்னா
கோபி அன்னன்
பாங்கி மூன்
ஆஷான்
31934.மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவு குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர்?
கார்ல் மார்க்ஸ்
ஆல்பிரட் மார்ஷல்
மால்தஸ்
ராஸ்டவ்
31935.நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் எந்த நாட்டில் நடைமுறையில் இருந்தது?
இத்தாலி
சார்டினியா
இந்தியா
கிரீஸ்
31936.தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?
அக்டோபர் 19 - 2004
அக்டோபர் 12 - 2005
அக்டோபர் 22 - 2010
ஜூலை 12 - 2004
31938.சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர்?
காமராஜர்
டி.எம். நாயர்
பெரியார்
சத்தியமூர்த்தி
Share with Friends