Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் 2.அறநூல்கள் மாதிரி தேர்வு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பொதுத்தமிழ் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

01. நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்

02. நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்

03. இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்

04. இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்

05. திரிகடுகம் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்

06. ஆசாரக்கோவை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்

07. பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்

08. சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்

09. ஏலாதி (அறம்) என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்

10. முதுமொழிக்காஞ்சி (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்

11. திருக்கறள் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்

12. ஐந்திணை ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்

13. திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்

14. ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்

15. திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்

16. கைந்நிலை என்ற நூலினை எழுதியவர் - புல்லங்காடனார்

17. காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர் - கண்ணன் கூத்தனார்

18. களவழி நாற்பது புறம்) என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்

19. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்

20. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள் - 6 அகநூல்கள், 1 புற நூல்கள்

Share with Friends