Easy Tutorial
For Competitive Exams

உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

திருமூலர்
வீரமாமுனிவர்
திருநாவுக்கரசர்
கம்பர்
Additional Questions

பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்

Answer

உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு
மொழிபெயர்த்து வெளியிட்டார்?

Answer

வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

Answer

பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.

Answer

பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

Answer

பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக்கண்டறிக

Answer

சித்துகளின் எண்ணிக்கை

Answer

அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31

Answer

தன்வினையைத் தேர்ந்து எழுதுக.

Answer

பட்டியல் I ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நலில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us