Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
பெண்களே சமூகத்தின் கண்கள்
சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்
Additional Questions

பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக்கண்டறிக

Answer

சித்துகளின் எண்ணிக்கை

Answer

அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31

Answer

தன்வினையைத் தேர்ந்து எழுதுக.

Answer

பட்டியல் I ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நலில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை

Answer

சரியான விடையைத் தேர்வு செய்க.
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?

Answer

வளன் என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?

Answer

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்

Answer

பொருத்தமான விடையைக் கண்டறி.
"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்

Answer

பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us