Easy Tutorial
For Competitive Exams

சரியான விடையைத் தேர்வு செய்க.
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?

அன்பும் பண்பும்
அறிவும் ஆற்றலும்
அறனும் மறனும்
கற்பும் அருளும்
Additional Questions

வளன் என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?

Answer

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்

Answer

பொருத்தமான விடையைக் கண்டறி.
"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்

Answer

பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்

Answer

ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்

Answer

ஐஞ்சிறு காப்பியம் - இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடை தேர்க.
(a) புள் 1.விரைவு
(b) குலவு 2.கலப்பை
(c) மேழி 3.அன்னம்
(d) ஒல்லை 4.விளங்கும்
(c)

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக

Answer

‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

Answer

பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை- களை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us