Easy Tutorial
For Competitive Exams

"தித்திக்குந் தெள்ளமுதாய்த்தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

எதுகை மட்டும் வந்துள்ளது
மோனை மட்டும் வந்துள்ளது
எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன
எதுகையும், மோனையும் வந்துள்ளன
Additional Questions

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.

Answer

பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை

Answer

உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer

திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?

Answer

பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.

Answer

அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு எனக் கூறியவர் யார்?

Answer

மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில்
கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக. -

Answer

வினாவிற்குரிய விடை எழுதுக. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்?

Answer

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக"- எனப் பாடியவர்

Answer

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us