Easy Tutorial
For Competitive Exams

தவறான கூற்றைத் தேர்வு செய்க.

"மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்- ஆண்டாள்
"வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" - குலசேகர ஆழ்வார்
"கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
"ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி" - மாணிக்கவாசகர்
Additional Questions

பொருத்துக:
(a)ஊ 1. தலைவன்
(b)ஐ 2. ஊன்
(c)நொ 3. கடவுள்
(d)தே 4. துன்புறு

Answer

பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்

Answer

சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

Answer

உரிய விடையைத் தேர்க
தமிழ் படித்தால் எது பெருகும்?

Answer

பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்

Answer

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?

Answer

"மருகி என்பது யாரைக் குறிக்கும்?

Answer

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?

Answer

"புதுநெறிகண்ட புலவர்" என்று போற்றப்பட்டவர்

Answer

பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us