Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது
இருந்த உலகள் அனைவரையும் சகத்தே திருத்த"
உலகின் இன்பம் உடையவராம்
பகைவனுக் கருள்வாய்"

"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
"உடலின் உறுதி உடையவரே
"பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
“ வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்த்தப்பின்”
Additional Questions

ஆசிரியப்பாவின் சிற்றெல்லை

Answer

பொருத்துக :
a)நான்காம் வேற்றுமை - 1) ஆக்கல் ,அழித்தல், ஒத்தல், உடைமை
b)இரண்டாம் வேற்றுமை - 2) நீங்கல் , ஒப்பு, எல்லை, ஏது
c) ஐந்தாம் வேற்றுமை - 3) கொடை, பகை, நட்பு, முறை
d)மூன்றாம் வேற்றுமை - 4) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி

Answer

பின்வருவனவற்றுள் எவை இடைச் சொல் அல்ல?

Answer

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை, இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

Answer

ஆய்க
1) ஏ முன் உயிர்வரயகரம், வகரம் உடம்படு மெய்யாக வரும்
2) இ, ஈ, ஐ முன் உயர்வர வகரம் உடம்படு மெய்யாக வரும்

Answer

“கொஞ்சம் கிளியின் குரலும்-கருங்
குயிலியின் இசையும் அடடா!" என்று பாடியவர்

Answer

தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள்

Answer

"இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது" எனப் பாடியவர்

Answer

"பொதுமை வேட்டல்" என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை

Answer

"தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us