Easy Tutorial
For Competitive Exams

கூற்றை ஆய்க
1)சால தவ என்னும் உரிச் சோற்கள் பின்வரும் வல்லினம் மிகும்
2) விளித் தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது
3) ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் க், ச், த், ப் மிகாது
4) அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்

2, 3 சரி
1, 2 சரி
1, 3, 4 சரி
2,3,4 சரி
Additional Questions

பொருத்தமில்லாதவற்றை தோந்தெடுக்க

Answer

பின்வருனவற்றுள் எவை சரியானவை?
I) திணைவழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்
II) பால் வழுவமைதி - ஏவல் இளையர்தாய்
III) எம்பியை ஈங்குப்பெற்றேன் - இடவழுவமைதி
IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி

Answer

பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்?

Answer

நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு

Answer

“மானம் பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க்காகத் துயர்படுவான்"
என்ற பாடல் வரியின் ஆசிரியர்

Answer

உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்

Answer

காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு

Answer

திருக்குறளில் "உடைமை" என்னும் சொல்லில் அமைந்த அதிகாராங்களின் எண்ணிக்கை

Answer

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பனாட்டு - பிரித்தறிக

Answer

கீழ்கண்ட கூற்றில் எவை சரியானவை?
a) ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
b) ஆய்த குறுக்கத்திற்கு அதை மாத்திரை
c) வெஃஃகுவார்க் கில்லை வீடு - இது ஒற்றளபெடை
d) ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us