Easy Tutorial
For Competitive Exams

பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்?

இளங்குமரனார்
பொன்னீலன்
தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்
ஈரோடு தமிழன்பன்
Additional Questions

நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு

Answer

“மானம் பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க்காகத் துயர்படுவான்"
என்ற பாடல் வரியின் ஆசிரியர்

Answer

உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்

Answer

காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு

Answer

திருக்குறளில் "உடைமை" என்னும் சொல்லில் அமைந்த அதிகாராங்களின் எண்ணிக்கை

Answer

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பனாட்டு - பிரித்தறிக

Answer

கீழ்கண்ட கூற்றில் எவை சரியானவை?
a) ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
b) ஆய்த குறுக்கத்திற்கு அதை மாத்திரை
c) வெஃஃகுவார்க் கில்லை வீடு - இது ஒற்றளபெடை
d) ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்

Answer

கீழ்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை?

Answer

கீழ்கண்ட கூற்றில் எவை தவறானவை
1) பகுதி என்பது தத்தம் பகாப்பதங்களே
2) பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும்
3) பகாபதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும்
4) இடை, உரி இரண்டும் பகுபதம் ஆகும்.

Answer

சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us