Easy Tutorial
For Competitive Exams

தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.

புறநானூறு - தமிழ்கெழு கூடல், பரிபாடல் - தமிழ் வேலி, மணிவாசகம் - கூடலில் ஆய்ந்த
புறநானூறு - தமிழ் கெழு கூடல், பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ் வேலி
புறநானூறு - தமிழ் வேலி,பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்
புறநானூறு - கூடலில் வேலி, பரிபாடல் - தமிழ் வேலி , மணிவாசகம் - தமிழ் கெழுகூடல்
Additional Questions

“செங்கப்படுத்தான் காடு’ எனும் ஊரில் பிறந்த கவிஞர்

Answer

‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர்

Answer

"நோய்க்கு மருந்து இலக்கியம்’ எனக் கூறியவர்

Answer

பொருத்தமானதைத் தெரிவு செய்

Answer

பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு:

Answer

"சக்தி முத்தப் புலவர்" - நாடகத்தின் ஆசிரியர்

Answer

‘அறிவன்’ என்னும் சொல் இதனைக் குறிக்கும்

Answer

சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.

Answer

"வளையல்’ என்னும் பெயர்

Answer

‘என்பணிந்த தென்கமலை - அடிக் கோடிட்ட சொல்லின் பொருள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us