Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER II-2012 Tamil

21951.பொருத்தமானதைத் தெரிவு செய்
வரகு ,சுறா, ஞாழல், பாடி
சாமை , மயில், தொண்டகம், பாதிரி
தினை, மான், அன்னம், பொய்கை
குரவம் , நெய்தல், முல்லை, குறிஞ்சி
21952.பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு:
காப்பு, செங்கீரை, தால், சிற்றில்,ஊசர்
செங்கீரை, சிற்றில், கழங்கு, தால், காப்பு
தால், காப்பு, கழங்கு, சிறுபறை, செங்கீரை
காப்பு, செங்கீரை, தால், சிற்றில், சிறுதேர்
21953."சக்தி முத்தப் புலவர்" - நாடகத்தின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
அவ்வை சண்முகம்
பாரதிதாசன்
கலைவாணர் என்.எஸ்.கே
21954.‘அறிவன்’ என்னும் சொல் இதனைக் குறிக்கும்
தலைவன்
இந்திரன்
சனி
புதன்
21955.சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அப்பர் - 1, 3, 4 திருமுறைகள், சம்பந்தர் - 2, 5 திருமுறைகள் , சுந்தரர் - 6, 7 திருமுறைகள்
அப்பர் - 1, 2, 4 திருமுறைகள், 2, 5, 7 திருமுறைகள், சுந்தரர் 3, 6 திருமுறைகள்
அப்பர் - 1, 4, 7 திருமுறைகள், சம்பந்தர் - 2, 5 திருமுறைகள், சுந்தரர் - 4, 6 திருமுறைகள்
அப்பர் - 4, 5, 6 திருமுறைகள, சம்பந்தர் - 1, 2, 3 திருமுறைகள், சுந்தரர் - 7 திருமுறைகள்
21956."வளையல்’ என்னும் பெயர்
காரணப் பெயர்
இடுகுறி சிறப்புப் பெயர்
காரணப் பொதுப் பெயர்
காரண சிறப்புப் பெயர்
21957.‘என்பணிந்த தென்கமலை - அடிக் கோடிட்ட சொல்லின் பொருள்
திருவையாறு
திருநெல்வேலி
திருவாரூர்
திருவீரட்டாணம்
21958.திரைக் கவித் திலகம்’ என்ற சிறப்பைப் பெற்றவர்
குருவிக்கரம்பை சண்முகம்
மருதகாசி
வாலி
புலமைபித்தன்
21959.‘பூவின் விவரம் பல கோடி - இப்பாடல் இடம் பெற்ற நாடகம்
சதி அனுசூயா
சதி லீலாவதி
சதி சுலோசனா
சதி சம்யுக்தா
21960.இளமைப் பெயர்களைச் சரியாகத் தெரிவு செய்க.
புலி - பறழ், குதிரை - குட்டி, சிங்கம் - குருளை, மான் - கன்று
புலி - குட்டி, குதிரை - கன்று, சிங்கம் - பறழ், மான் - குருளை
புலி - பறழ் , குதிரை - கன்று, சிங்கம் - குட்டி, மான் - குருளை
புலி - குட்டி, குதிரை - பறழ், சிங்கம் - குருளை, மான் கன்று
21961.‘மலைக்கள்ளன்’ எனும் நூலின் ஆசிரியர்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
அண்ணா
சாண்டில்யன்
21962.அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
4 அடி முதல் 8 அடி வரை
9 அடி முதல் 12 அடி வரை
13 அடி முதல் 31 அடி வரை
7 அடி முதல் 14 அடி வரை
21963.வீரமாமுனிவர் திருக்குறளை----------------- மொழியில் மொழிபெயர்த்தார்.
இலத்தீன்
கிரேக்கம்
எபிரேயம்
ஆங்கிலம்
21964.பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் செவாலியே விருதினைப் பெற்றவர்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
இறையரசன்
21965.கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு.
96
108
100
106
21966.பொருத்தமானதைத் தெரிவு செய்
பத்து ரதன் - தசரதன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - இராவணன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - சூரியன், புத்திரன் - அனுமன், மித்திரன் - சக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - பாண்டு, புத்திரன் - தருமன், மத்திரன் - துரியோதனன், சந்துரு - சத்துருக்கனன்
21967."கலீலியோ" பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு
1592
1590
1593
1591
21968.‘மன்னிப்பு’ என்பது சொல்.
அரபு
உருது
தமிழ்
கன்னடம்
21969."டம்பாச்சாரி விலாசம்’ என்ற நூலின் ஆசிரியர்
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
காசி விசுவநாதர்
தி.க. சண்முகனார்
21970.‘பூமியைத் திறக்கும் பொன் சாவி’ எனும் நூலின் ஆசிரியர்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
சுஜாதா
Share with Friends