Easy Tutorial
For Competitive Exams

மேற்கு இராஜஸ்தான் பாலைவனமாகவே இருக்கிறது. ஏனெனில்

தென்மேற்கு பருவக்காற்று அங்கு அடைவதில்லை
தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றுகளுக்கு இணையாக வீசுகின்றது
தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றுகளால் தடுக்கப்படுகிறது
தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றை அடையும்போது மழை பொழிந்துவிடுகிறது
Additional Questions

இவற்றில் எது தவறான வாக்கியம்?

Answer

புத்தர் போதித்த அனாத்மாவாதா என்பதின் பொருள்

Answer

டிரெண்ட் கவுன்சிலின் நோக்கம் (1545 - 1563)

Answer

குடுமியான் மலையிலுள்ள பல்லவர்கள் கல்வெட்டுகள் குறிக்கும் சிறந்த இசையாளர்

Answer

பட்டியல் Aஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் A பட்டியல் B
A. பார்த்தலோமியா டயஸ் 1. இந்தியாவின் முதல் போர்ச்சுக்கீசிய அரச பிரதிநிதி
B. வாஸ்கொடகாமா 2. இந்தியாவின் இரண்டாம் போர்ச்சுகீசிய அரச பிரதிநிதி
C. பிரான்சிஸ் டி அல்மெய்டா 3. தென் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்தவர்
D. அல்போன்சோ டி அல்புகள்க் 4. முதன்முதலாக கட ழியாக இந்தியாவை அடைந்தவர்

Answer

வெல்லஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்

Answer

பின்வருபவர்களில் பக்தி இயக்கத்தில் சேராத நபராக கருதப்படுபவர்?

Answer

வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் காலகிரம வரிசை
I. செம்பு கற்காலம்
II. பழைய கற்காலம்
III. இரும்பு கற்காலம்
IV. புதிய கற்காலம்

Answer

இவற்றில் எந்த வாக்கியம் உண்மையானது?

Answer

பிந்தைய வேதகாலத்தில் அடங்கியுள்ளவை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us