Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில், தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
காரணம் (கா) : இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா) - (கூ) வின் சரியான விளக்கமாகும்
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தவறானவை
(கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை ஆனால் (கா) - (கூ) வின் சரியான விளக்கமல்ல
(கூ) தவறு (கா) சரி
Share with Friends
Privacy Copyright Contact Us