Easy Tutorial
For Competitive Exams

"மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர்

அரிசில் கிழார்
மோசிகீரனார்
ஒளவையார்
பரணர்
Additional Questions

சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

Answer

பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

Answer

சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?

Answer

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

Answer

மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்

Answer

முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

Answer

இந்திய நூலகத்தந்தை எனப்போற்றப்படுகிறவர்

Answer

தேம்பாவணி நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

Answer

பொருத்துக:

புலவர்நூற்பெயர்
(a) முடியரசன்1. ஆனந்தத்தேன்
(b) சச்சிதானந்தன்2. மாங்கனி
(c) குமரகுருபரர்3. காவியப்பாவை
(d) கண்ணதாசன்4. சகலகலாவல்லிமாலை

(a) (b) (c) (d)

Answer

மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us