Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை

மென்கண்
செய்வினை
நன்கலம்
அருவிலை
Additional Questions

"நெறியினில் உயிர்செகுத் திடுவ" - இதில் "உயிர்செகுத்து" எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

Answer

சரியானவற்றைத் தேர்க.

பொருள்திணை
1. எதிருன்றல்- வெட்சி
2. மீட்டல்- வஞ்சி
3. செருவென்றது- வாகை
4. எயில்காத்தல்- நொச்சி

Answer

பிரித்தெழுதுக:
நெடுநாவாய்

Answer

"நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

Answer

"கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

Answer

தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.

Answer

பொருத்துக:

(a) கை1. துன்பம்
(b) நோ2. கைப்பற்றுதல்
(c)யா3. ஒழுக்கம்
(d) வெள4. ஒருவகை மரம்

(a) (b) (c) (d)

Answer

ஈற்றயலடி "சிந்தடி" பெற்று வரும் பாவகை

Answer

"சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.

Answer

"கவிகாளமேகம்" எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us