தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?
திரு.வி. கலியாணசுந்தரனார்
மு. வரதராசனார்
பேரறிஞர் அண்ணா
ஜவஹர்லால் நேரு