Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாத இணையைக் கண்டறிக

மேதி - எருமை
சந்தம் - அழகு
கோதில் - பசு
அங்கணர் - சிவன்
Additional Questions

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

Answer

உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை

Answer

தமிழர் புலம் பெயரக் காரணங்கள்

Answer

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
- எனக் கவிதை பாடியவர்.

Answer

ஓடையில் யானையும் யானைக் ____________ம் நின்றன.

Answer

சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
"உருமு"

Answer

கள்ள வேடம் புனையாதே - பல கங்கையில் உன்கடம் நனையாதே -இதில் "கடம்" என்பதன் பொருள்

Answer

திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க

Answer

நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது

Answer

எட்டுத் தொகைநூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us