Easy Tutorial
For Competitive Exams

தமிழர் புலம் பெயரக் காரணங்கள்

பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
வறுமை, மேலைநாட்டின் மோகம்
வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
வாணிகம், வேலை வாய்ப்பு
Additional Questions

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
- எனக் கவிதை பாடியவர்.

Answer

ஓடையில் யானையும் யானைக் ____________ம் நின்றன.

Answer

சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
"உருமு"

Answer

கள்ள வேடம் புனையாதே - பல கங்கையில் உன்கடம் நனையாதே -இதில் "கடம்" என்பதன் பொருள்

Answer

திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க

Answer

நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது

Answer

எட்டுத் தொகைநூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்

Answer

சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன

Answer

வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது

Answer

யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்"- என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us