Easy Tutorial
For Competitive Exams

மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் எங்கள் ஊரே! - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் சிற்றிலக்கிய வகை?

சிந்து
பள்ளு
பரணி
கலம்பகம்
Additional Questions

சேரநாட்டுத் தலைவன் ஆட்டனத்தி புனல் விழாவில் புனலாடி புகழ் சேர்த்த ஊர்?

Answer

இயற்கை வேளாண்மைக் கூறுகள் மொத்தம் எத்தனை?

Answer

காராளர் எனப்படுபவர் யார்?

Answer

கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் - என்று பாடியவர்

Answer

”பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன்” - இப்பாடல் இடம் பெற்ற நூல்?

Answer

சீவக சிந்திதாமணியின் கதைத் தலைவன்

Answer

வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ----------------- என்று பெயர் .

Answer

யாருடைய மகளை, காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?

Answer

கதர் ஆடை என்பது

Answer

வண்ணங் கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் என்பர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us