Easy Tutorial
For Competitive Exams

"உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்

திருவாசகம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
தேவாரம்
Additional Questions

"இறையருள் பெற்ற திருக்குழந்தை " என்று பாராட்டப் பெற்றவர்

Answer

பெரிய புராணம் எழுதிடத் துணை நின்ற நூல்

Answer

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே என்று பொருள்படும் நுால்

Answer

"மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தாத்தே அருளும்கை சூழ்வினையை
காக்கும்கை காராளர் கை" என்ற பாடலை பாடியவர்

Answer

மூம்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து எந்த நுாலில் இடம் பெற்றுள்ளன

Answer

திரிகடுகம் பற்றிய கூற்றுகளில் தவறானவை எது

Answer

ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்

Answer

குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நுால்

Answer

"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையை பறைசாற்றியவர்

Answer

"உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us