Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக

சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
Additional Questions

"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?

Answer

வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.

Answer

யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

Answer

ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

Answer

பெயரெச்சத்தை எடுத்து எழுது.

Answer

கீழ்க்கண்ட நூற்களில் `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

Answer

`மணநூல்` என அழைக்கப்பெறும் நூல்

Answer

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Answer

"தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்

Answer

நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us