Easy Tutorial
For Competitive Exams

"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை

இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
ஒற்றளபெடை
Additional Questions

காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்

Answer

வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு

Answer

பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்

Answer

"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு

Answer

"விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்

Answer

கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்

Answer

கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

Answer

வள்ளலார் பதிப்பித்த நூல்

Answer

பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு

Answer

யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us