Easy Tutorial
For Competitive Exams
Additional Questions

ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர்

Answer

பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

Answer

வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?

Answer

சதகம் என்பது--------------------------------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக

Answer

"சட்டை" என்ற சிறுகதையை எழுதியவர்

Answer

மடங்கல்` என்னும் சொல்லின் பொருள்

Answer

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

Answer

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

Answer

உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

Answer

"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us