Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 4

47665.உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
ரா.பி. சேதுப்பிள்ளை
கடிகை முத்துப்புலவர்
சி. இலக்குவனார்
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
47666."இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?
உவே. சாமிநாதர்
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
47667.Might is right - இதன் தமிழாக்கம் .
கடமையே உரிமை
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வலிமையே சரியான வழி
ஒற்றுமையே வலிமை
47668."வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்
குறுந்தொகை
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
47670."மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்
கணியன் பூங்குன்றனார்
கம்பர்
உமறுப்புலவர்
வள்ளலார்
47671.இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி
கணியன் பூங்குன்றனார்
பாரதியார்
ஒளவையார்
கம்பர்
47672.கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
மாங்கனி
ஆயிரம் தீவு
அங்கயற்கண்ணி
இராச தண்டனை
47673.உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல்
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
நாலடியார்
திருக்குறள்
இன்னாநாற்பது
47674.பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
இலங்கை, மலேசியா
ஜப்பான், ஜாவா
மொரீசியஸ், சிங்கப்பூர்
இங்கிலாந்து, அமெரிக்கா
47675.திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்
வாலி
உடுமலை நாராயண கவி
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
மருதகாசி
47677.ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர்
கலம்பகம்
காவலூர்க் கலம்பகம்
கதம்பமாலை
தமிழ்ச்செய்யுட்கலம்பகம்
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
47681."சட்டை" என்ற சிறுகதையை எழுதியவர்
பார்த்தசாரதி
ஜெயகாந்தன்
மீரா
புதுமைப்பித்தன்
47682. மடங்கல்` என்னும் சொல்லின் பொருள்
மடக்குதல்
புலி
மடங்குதல்
சிங்கம்
47683.இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
பொன்மனம்
ஆர்த்து
உற்றார்
சார்பு
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
Share with Friends