Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 13

48215.பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?
பாரதிதாசன்
சுஜாதா
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கல்கி
48216.மணிமேகலை வெண்பா என்ற நூலின் ஆசிரியர் ?
பாரதிதாசன்
பாரதியார்
சீத்தலை சாத்தனார்
கண்ணதாசன்
48219.“சிவகாமி சரிதம்” எந்த நூலில் இடம் பெற்றுள்ள பகுதி ?
குடும்ப விளக்கு
மனோன்மணியம்
மண் குடிசை
அகல் விளக்கு
48225.“மலைக்கள்ளன்” என்ற மர்ம நாவலின் ஆசிரியர் யார் ?
கண்ணதாசன்
கல்கி
நாமக்கல் கவிஞர்
சுஜாதா
48226.1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார்?
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
48227."தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?
ஜி.யு.போப்
கலைவாணர்
பாரதியார்
பாரதிதாசன்
48230.“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்குதிக்குது கன்று குட்டி” - இந்த பாடலை இயற்றியவர் யார்?
மு.வரதராசன்
கவிமணி தேசிய விநாயகம்
வாணிதாசன்
அழ வள்ளியப்பா
48235.“சுரதா” - என்ற பெயரின் விரிவாக்கம் என்ன ?
சு.ரா.தனஞ்செயன்
சுந்தர ராமசாமி தாசன்
சுப்புர் ரத்தின தாசன்
மேற்கண்ட எதுவும் இல்லை
48237.பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?
சிறந்த கவிதைகளுக்காக
மிகவும் சிறிய வயதில் கவிதை புலமைப்பெற்றதினால்
அறிவில் சிறந்த இல்லறத்திற்காக
மேற்கண்ட ஒன்றும் இல்லை
48239.மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
கவிமணி தேசிய விநாயகம்
பாரதி தாசன்
பாரதியார்
Share with Friends