Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 14

48217.கண்ணீர் பூக்கள் நூலின் ஆசிரியர் யார் ?
மீரா
மு.மேத்தா
அப்துல் ரஹ்மான்
மு.வரதராசன்
48220.நிறுத்தற்குறிகளை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கதிரேசன் செட்டியார்
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
48222."கிறித்துவின் அருள் வேட்டல்" - என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜி.யு.போப்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
மறைமலையடிகள்
48223."எழிலோவியம்" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கண்ணதாசன்
வாணிதாசன்
கல்கி
பாரதிதாசன்
48228.ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ?
வாலி
வாணிதாசன்
வைரமுத்து
பா.விஜய்
48229.“நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” - என்ற திரைப்படப் பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
வாலி
பாரதிதாசன்
புலமைப் பித்தன்
48232.தமிழில் முதன்முதலாக புதுக்கவிதை எழுத முயற்சி செய்தவர் ?
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
சுரதா
48234.தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?
கண்ணதாசன்
பாரதிதாசன்
வாலி
வைரமுத்து
48236. மகாமகோபாட்தியாய என சென்னை அரசால் சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
பாரதியார்
உ.வே.சாமிநாதய்யர
அழ.வள்ளியப்பா
கண்ணதாசன்
48238. ஞானசாகரம் (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ?
கண்ணதாசன்
சுரதா
மறைமலையடிகள்
உ.வே.சாமிநாதய்யர
Share with Friends