Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 6

47791.சடகோ இறந்த ஆண்டு
1955 Oct 25
1955 Oct 24
1955 Oct 26
1955 Oct 26
47792."நாய்கால் சிறுவிரல்போல் நன்கனிய ராயினும்" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னாநாற்பது
இனியவை நாற்பது
47793.பொருத்துக்:- :
(1) அரசு ஆவண காப்பகம் (a)தஞ்சாவூர்
(2) உ.வே.சா நினைவு இல்லம் (b)உத்தமதானபுரம்
(3) உ.வே.சா நூல் நிலையம் (C)பெசன்நகர்
(4) சரசுவதி நூலகம் (d)சென்னை
a b c d
d b c a
a c bad
a d c b
47794.கீழ்கண்டவற்றில் தவறானவை
சடகோவின் தோழி - சிசுகோ
காகிதங்கள் உருவங்கள் செய்யும் கலை - ஒரிகாமி
டென் லிட்டில் பிங்கர்ஸ் - அரவிந்த் குப்தா
ஜப்பானியர் வணங்கும் பறவை - பருந்து
47795.ஆறு என்பதன் தவறான பொருள் எது ?
ஓர் எண்
நதி
ஆகாயம்
வழி
47796.கீழ்கண்டவற்றில் தவறானது
தெய்வப்புலவர்
திருக்குறளார்
நாயனார்
பொய்யில் புலவர்
47797.உ.வே.சா - இயற்பெயர்
வேங்கட ரத்தினம்
வேங்கட சுப்பு ரத்தினம்
வேங்கடாச்சலம்
வேதாச்சலம்
47798.பொருத்துக
(1) வேம்பு -(a) துன்பம் தரும் செயல்:
(2) வெய்வினை -(b) இறுமாப்பு:
(3) சாற்றும் -(c) புகழ்ச்சியாகப் பேசுவது:
(4) வீறாப்பு -(d) கசப்பான சொற்கள்
d b c a
a b c d
a c bad
d a c b
47799.குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்
நக்கீரர்
உ.வே.ச
நப்பூதனர்
கபிலர்
47800."சாதி இரண்டொழி வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்" எனக் கூறியவர்
ஒளவையார்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
47801.பொருந்தாதவை:
தமிழ்மகள் - ஔவையார்
உழுபடை - வேளாண்மை செய்ய பயன்படும் கருவிகள்
வன்மை - கொடை
கோணி - சாக்கு
47802.1. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம்
05.10.1823 முதல் 30.01.1874
05.10.1923 முதல் 30.01.1974
05.10.1823 முதல் 30.01.1873
05.10.1823 முதல் 30.01.1875
47803.உ.வே.ச பதிப்பித்த நூல்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது
மும்மணிக்கோவை - 02
அந்தாதி - 03
வெண்பா நூல்கள் - 12
பரணி - 02
47804.கீழ்கண்டவற்றில் தவறானது.
என்பு - எலும்பு
அகத்துறுப்பு - உடல் உறுப்புகள்
வழக்கு - வாழ்க்கை நெறி
ஆரூயிர் - அருமையான உயிர்
47805.சங்கநூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு?
பதினெண் கீழ்கணக்கு
ஐம்பெரும் காப்பியம்
ஐஞ்சிறு காப்பியம்
பதினெண் மேல்கணக்கு
47806.கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
அனைத்து மதங்களின் நல்லிணக்கம் - சன்மார்க்க சங்கம்
சத்திய தருமசாலை - வடலூர்
பெற்றோர் -இராமையா- சின்னம்மையார்
அறிவு நெறிவிளங்க - அறச்சாலை
47807."சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்: வாய்க்கால் அனையார்த் தொடர்பு" - என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
நாலடியார்
நாண்மணிக்கடிகை
புற நானூறு
பழமொழி நானூறு
47808.குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் :
கணவர்
பிள்ளைகள்
பெற்றோர்
தோழிகள்
47809.99 மலர்களை கொண்ட நூல்
பட்டினபாலை
குறிஞ்சிபாட்டு
மலைபடுகடாம்
முல்லைப்பாட்டு
47810.கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய தவறான கூற்று :
1. உ.வே.சா -விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 2006.
2. உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜி.யு.போப், சூலியல் வின்ஸோன்:
3. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் - "என் சரிதம்" .
4. உ.வே.சா -வின் நூல் நிலையம் உத்தமதானபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
1,2 சரி, 3,4 தவறு
1,2,3 சரி, 4 தவறு
1,3 சரி, 2,4 தவறு
அனைத்தும் சரி
Share with Friends