கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய தவறான கூற்று : 1. உ.வே.சா -விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 2006. 2. உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜி.யு.போப், சூலியல் வின்ஸோன்: 3. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் - "என் சரிதம்" . 4. உ.வே.சா -வின் நூல் நிலையம் உத்தமதானபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
|
Answer
|
சடகோ இறந்த ஆண்டு
|
Answer
|
"நாய்கால் சிறுவிரல்போல் நன்கனிய ராயினும்" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
|
Answer
|
பொருத்துக்:- : (1) அரசு ஆவண காப்பகம் (a)தஞ்சாவூர் (2) உ.வே.சா நினைவு இல்லம் (b)உத்தமதானபுரம் (3) உ.வே.சா நூல் நிலையம் (C)பெசன்நகர் (4) சரசுவதி நூலகம் (d)சென்னை
|
Answer
|
கீழ்கண்டவற்றில் தவறானவை
|
Answer
|
ஆறு என்பதன் தவறான பொருள் எது ?
|
Answer
|
கீழ்கண்டவற்றில் தவறானது
|
Answer
|
உ.வே.சா - இயற்பெயர்
|
Answer
|
பொருத்துக (1) வேம்பு -(a) துன்பம் தரும் செயல்: (2) வெய்வினை -(b) இறுமாப்பு: (3) சாற்றும் -(c) புகழ்ச்சியாகப் பேசுவது: (4) வீறாப்பு -(d) கசப்பான சொற்கள்
|
Answer
|
குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்
|
Answer
|