Easy Tutorial
For Competitive Exams

"பூமி பந்து என்ன விலை? வன்புகழை தந்து வாங்கும் விலை" என்றபாடலை எழுதியவர்.

பாரதிதாசன்
தாரா பாரதி
கடுகு வெளிசித்தர்
மருதகாசி
Additional Questions

வைதோரைக் கூட வையாதே என்ற பாடலை எழுதியவர்

Answer

தவறாக பொருத்தப்பட்டவை

Answer

"ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற பாடல் இடம் பெற்ற நூல்:

Answer

மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுபவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
1. சித்தார்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தார்கள்.
2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் பாம்பாட்டி சித்தர்

Answer

தவறாக கொருத்தப்பட்டவை

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) மக்கள் அனைவரும் மனித சாதி - பெரியார்
(i) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(2) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல் வழி பரவலாக்கினார்

Answer

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்:-

Answer

"நாடாகு ஒன்றோ ! காடாகு ஒன்றோ " என்ற பாடல் இடம் பெற்ற நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us