Easy Tutorial
For Competitive Exams

"எவ்வழி நல்லவர் ஆடவர் : அவ்வழி நல்லை" என்ற பாடல் இடம் பெற்ற நூல் :

புறநானூறு
தனிப் பாடல்கள்
சித்தர் பாடல்கள்
திண்ணிய இடித்து தெருவாக்கு
Additional Questions

" ஔவையாரைப்" பற்றி கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
(i) ஒளவையார் சங்கபுலவர்.
(ii) அதியமானின் நண்பர்.
(ii) பெண் கவிஞர்களில் அதிகமான பாடலை பாடியவர்

Answer

பிரித்து எழுதுக : "வன்பாற்கண்"

Answer

கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க:
(i) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் தாராபாரதி
(ii) இவர் இந்திய குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

Answer

தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

பெரியார் சாதி உயர்வு தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்பதற்காக ஒரு சங்கம் அமைத்தார்

Answer

தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக விளங்குவது

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்

Answer

தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

முதல் ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம்

Answer

"எவ்வழி நல்லவர் ஆடவர் : அவ்வழி நல்லை" என்ற பாடல் இடம் பெற்ற நூல் :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us