Easy Tutorial
For Competitive Exams

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

சேக்கிழார்
கம்பர்
மாணிக்கவாசகர்
எவருமில்லை
Additional Questions

வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?

Answer

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?

Answer

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?

Answer

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?

Answer

திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

Answer

ஏலாதி – நூல்களுள் ஒன்று

Answer

நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

Answer

கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?

Answer

மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

Answer

சரியானவற்றை பொருத்துக :
கான் - 1. கரடி
உழுவை - 2. சிங்கம்
மடங்கல் - 3. புலி
எண்கு - 4. காடு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us