Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

நான்மணிக்கடிகை
நாலடியார்
புறநானூறு
இனியவை நாற்பது
Additional Questions

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

Answer

தொண்ணுற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெறும் நூல் எது?

Answer

அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31

Answer

உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer

கலித்தொகை நூலின் அடி எல்லை?

Answer

மான விஜயம் என்னும் நாடகம்---------------------என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக்
கொண்டது

Answer

கலித்தொகையில் உள்ள நெய்தல் திணை பாடல்களை பாடியவர் யார் ?

Answer

தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.

Answer

அகத்து உறுப்பு யாது?

Answer

சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us