Easy Tutorial
For Competitive Exams

உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

புறநானூறு
அகநானூறு
ஐங்குறுநூறு
திருக்குறள்
Additional Questions

கலித்தொகை நூலின் அடி எல்லை?

Answer

மான விஜயம் என்னும் நாடகம்---------------------என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக்
கொண்டது

Answer

கலித்தொகையில் உள்ள நெய்தல் திணை பாடல்களை பாடியவர் யார் ?

Answer

தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.

Answer

அகத்து உறுப்பு யாது?

Answer

சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்?

Answer

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்

Answer

மருததிணை பாடல்கள் பாடியவர் ?

Answer

புறநானூற்றில் கூறப்படாத திணை?

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I.பழந்தமிழரதுப் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் "பெண் கொலை புரிந்த மன்னன்" என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us