கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? I.பழந்தமிழரதுப் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார் IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் "பெண் கொலை புரிந்த மன்னன்" என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
|
Answer
|
கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக: (a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு
|
Answer
|
அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
|
Answer
|
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
|
Answer
|
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
|
Answer
|
முல்லைத்திணையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
|
Answer
|
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ" -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
|
Answer
|
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
|
Answer
|
`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
|
Answer
|
தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்?
|
Answer
|