Easy Tutorial
For Competitive Exams

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

நற்றிணை
கலித்தொகை
குறுந்தொகை
புறநானூறு
Additional Questions

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

Answer

`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

Answer

தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்?

Answer

நற்றிணை நூலின் பாவகை?

Answer

"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்

Answer

எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?

Answer

எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய நூல்கள் எத்தனை ?

Answer

புறநானூற்றின் பாவகை?

Answer

"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்

Answer

குறுந்தொகை நூலை முதலில் பதிப்பித்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us