Easy Tutorial
For Competitive Exams

கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்

I மற்றும் II சரியற்றவை
II மற்றும் IV சரியற்றவை
III மற்றும் IV சரியற்றவை
I மற்றும் II சரியற்றவை
Additional Questions

முல்லைத்திணையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?

Answer

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

Answer

`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

Answer

தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்?

Answer

நற்றிணை நூலின் பாவகை?

Answer

"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்

Answer

எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?

Answer

எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய நூல்கள் எத்தனை ?

Answer

புறநானூற்றின் பாவகை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us