Easy Tutorial
For Competitive Exams

ஊரக வறுமையை தீர்மானிக்கும் காரணங்களில் தவறானது எது?

பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
பணவீக்கம்
குறைந்த உற்பத்தித் திறன்
பொதுத்துறைகளில் அதிக முதலீடு
Explanation:
ஊரக வறுமைக்கான காரணங்கள் நிலங்கள் சரியாக பிரிக்கப்பபடாமை பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை பொதுத்துறைகளில் முதலீடு இன்மை பணவீக்கம் குறைந்த உற்பத்தி திறன் வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம் பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம் சமூக குறைபாடுகள்
Additional Questions

கூற்று 1: இந்தியாவை விட இலங்கை உடல் நலதரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கூற்று 2: உடல் நலதரத்தில் இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது.

Answer

2016, அக்டோபர் 4 நிலவரப்படி இந்தியாவின் ஊரக வேலையின்மை _____________சதவீதமாகும்.

Answer

இந்தியாவின் ஊரக சாலை பகுதி_____________ கி.மீ ஆகும்.

Answer

தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

Answer

2017 மார்ச் முடிவில் இந்தியாவின் _____________ சதவீத கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.

Answer

ஊரக பொருளாதாரத்தின் வேளாண்மை சார்ந்த பிரச்சனைகளாக கருதப்படுபவை எவை?
1. உள்ளீடுகள் கிடைக்காமை
2. பற்றாக்குறைவான பணியாளர்கள் மற்றும் சேவைகள்
3. பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை
4. நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்
5. வங்கி மற்றும் காப்பீடு வசதிகள் இன்மை

Answer

சிறு தொழில்கள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. நகர்புற மையங்களுக்கு அருகிலேயே பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

2. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அங்காடிகளுக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன.

3. விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், மின் விசிறி தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தையல் இயந்திரங்கள் மற்றும் கைத்தறி நெசவு முதலியன சிறு தொழில் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Answer

முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்களில் தவறானது எது?

1. குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குப்படுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்துதல்.

2.சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு, மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.

3. சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் வழங்குவதற்காக கடன் உத்திரவாத திட்டம் (CGS) ஆரம்பித்தல்.

4. கடன் வழங்குதல், கடன்பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்

Answer

கூற்று 1: பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே வட்டார ஊரக வங்கிகள் கடன் வழங்குகிறது.

கூற்று 2: வட்டார ஊரக வங்கியின் வட்டி வீதமானது தனியார் வங்கிகளின் வட்டி வீதத்தைப் போல் இருக்கும்.

Answer

ஊரக வறுமையை தீர்மானிக்கும் காரணங்களில் தவறானது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us