Easy Tutorial
For Competitive Exams

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்
உமர் கய்யாம்
இரசூல் கம்சதோவ்
க. வைரமுத்து
Additional Questions

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவரை தேர்வு செய்க

Answer

"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

Answer

அரிசி என்னும் தமிழ்ச் சொல் ஓரைஸா என எம்மொழிக்குச் சென்றது?

Answer

பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

Answer

“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

Answer

மன்னிப்பு - எம்மொழிச் சொல்

Answer

திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

Answer

மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

Answer

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

Answer

அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us