Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A):திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.

காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு. ஆனால் (R) சரி
Additional Questions

பிரித்து எழுதுக : சின்னாள்

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

Answer

பிரித்து எழுதுக : நன்னூல்

Answer

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

Answer

மறவன் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

"உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்"

Answer

நீடு துயில் நீக்க பாட வந்த நிலா என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்

Answer

பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

சொல் -பொருள்

1. பொலம் -அ. இரக்கம்

2. வேரல் -ஆ. அழகு

3. நொய்மை - இ. மூங்கில்

4. செந்தண்மை -ஈ. மென்மை .

குறியீடுகள்:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us