Easy Tutorial
For Competitive Exams

தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?

கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
நெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி,
Additional Questions

சந்திராயன் 1. உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : சனிக்கோள் தண்ணீ ரில் போடும் பொழுது மிதக்கும்.

காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?

Answer

இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ?

I. பெங்களூர்

II. ஸ்ரீ ஹரிக்கோட்டா

III. மகேந்திரகிரி

IV. திருவனந்தபுரம்.

இவற்றுள் :

Answer

கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்

b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்.

குறியீடுகள் :

Answer

இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின்
வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி,வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின்
உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?

Answer

கால வரிசைப்படி எழுதுக :

1. சாம வேதம்

II. ரிக் வேதம்

III. யஜூர் வேதம்

IV. அதர்வண வேதம்

இவற்றுள் :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us