Easy Tutorial
For Competitive Exams

குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

சார்பு
மருந்து
கஃசு
பசு
விடை தெரியவில்லை
Additional Questions

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

Answer

பொருத்துக.

(a) சோறு1. குடித்தான்
(b) பால்2. உண்டான்
(c) பழம்3. பருகினான்
(d) நீர்4. தின்றான்

Answer

பொருத்துக. TNPSC Group4-2022 Question

Answer

பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்

Answer

'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

Answer

'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்

Answer

'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்

Answer

'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?

Answer

"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?

Answer

சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us