Easy Tutorial
For Competitive Exams

‘கிதப்-இ-நவ்ரஸ்' என்பது - என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.

இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா
இரண்டாம் அகமது
தாஜ்யுத்-தின் பெரூஸ்
இரண்டாம் முகமது
விடை தெரியவில்லை
Additional Questions

புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை ________________ மொழியில் எழுதினார்.

Answer

"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?

Answer

பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :

(i) சுபா-சிப்பாசாலர்
(ii) சர்க்கார்-பௌஜ்தார்
(iii) பர்கானா-சிக்தார்
(iv) கிராமம்-பக்ஷி

Answer

பட்டியல்-I ஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல்-I (இடம்)-பட்டியல்-II (தோண்டப்பட்டது)
(a) சான்ஹீதாரோ- 1. ஆரல் ஸ்டீன்
(b) குல்லி-2. J.P. ஜோஷி
(c) ராகிகார்ஹி-3. மஜீம்தார்
(d) தோலவிரா-4. அமரேந்திரநாத்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
(ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.

Answer

தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?

Answer

இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?

Answer

மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்

Answer

அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?

Answer

கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us