Easy Tutorial
For Competitive Exams

என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?

நாமக்கல்கவிஞர்
உ.வே.சாமிநாதய்யர்
சி.இலக்குவனார்
தேவநேயப்பாவாண
Additional Questions

மிகுதியாக தலபுராணளைப் பாடியவர்?

Answer

மெய்ஞ்ஞானப் புலம்பல் என யாருடைய பாடல்கள் அழைக்கப்படுகினறன?

Answer

`தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்` என்று போற்றப்படுபவர்

Answer

இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி

Answer

புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?

Answer

மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?

Answer

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?

Answer

ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் – என்று பாடியவர் யார் ?

Answer

`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

Answer

`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us